Sunday, May 11, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகதிர்காமம் பிரதேச சபையில் பதற்ற நிலை

கதிர்காமம் பிரதேச சபையில் பதற்ற நிலை

கதிர்காமம் பிரதேச சபையில் இன்று (06) பதற்ற நிலை ஏற்பட்டது.

கதிர்காமம் பிரதேச சபையின் தவிசாளர் மீது பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தாக்கியமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் தலைவர் தரையில் விழுந்துள்ளதுடன், பின்னர் மற்றுமொரு உறுப்பினரால் தூக்கிச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles