Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களுக்கு மே மாத கொடுப்பனவு வழங்கப்படாதா?

அரச ஊழியர்களுக்கு மே மாத கொடுப்பனவு வழங்கப்படாதா?

ஹர்த்தால் போராட்டத்தில் கலந்து கொண்ட அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவி வருகின்றது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டதைப்போல் இந்த செய்தி வெளியாகியிருந்தது.

எனினும், குறித்த செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles