நாளையும் 3 மணி நேரமும் 20 நிமிடமும் மின்சாரம் தடை செய்யப்படும்.
மின்சார சபையின் கோரிக்கைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி A முதல் W வரையான அனைத்துப் பிரிவுகளிலும் 9am முதல் 5pm வரை 2 மணி நேரமும், பின்னர் 5pm முதல் 9pm வரை 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்சாரம் தடை செய்யப்படும்.
CC: பிரிவில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரையில் 3 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படும்.