நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள்,அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல குழுக்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) ஹர்தால் நடைபெறவுள்ளது.
இதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை என தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.