நுரைச்சோலை மின் உற்பத்தி மையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
அதன் திருத்தப் பணிகள் 5 நாட்கள் வரை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மின்சார தடை நேரம் நீடிக்கப்பட மாட்டாது என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை மின் உற்பத்தி மையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
அதன் திருத்தப் பணிகள் 5 நாட்கள் வரை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மின்சார தடை நேரம் நீடிக்கப்பட மாட்டாது என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.