Saturday, September 13, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாணாமல் போனோர் அலுவலக தலைவர் பதவி விலகினார்

காணாமல் போனோர் அலுவலக தலைவர் பதவி விலகினார்

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சிராஷ் நூர்டீன் பதவி விலகியுள்ளார்.

இந்த அலுவலகத்தினால் சுதந்திரமாக இயங்கமுடியவில்லை எனவும், நீதியமைச்சின் தலையீடுகள் அதிகம் எனவும் அவர் கூறியுள்ளார்.

போதிய நிதி ஒதுக்கமோ, அரசாங்கத்துக்கு அர்ப்பணிப்போ இல்லை.

நீதியமைச்சின் நேரடி தலையீடுகள் அதிகம் இருக்கின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அலுவலகத்தின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு எதனையும் செய்ய முடியாதுள்ளதால் இந்த தீர்மானத்தை தாம் மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles