எத்தனொல் உற்பத்தி நடவடிக்கைக்கு அரசு விரைந்து தீர்வு காணாவிட்டால், எதிர்காலத்தில் மது உற்பத்தி தடைப்பட்டு, உள்ளூர் மதுபான உற்பத்தி ஸ்தம்பித்துவிடும் என நிதியமைச்சு தெரவித்துள்ளது.
இதனால் பெருமளவு வரிப்பண இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனொல் உற்பத்திக்கான மூலப்பொருள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதுடன், நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.