Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3 நாட்களுக்கு மட்டுமே டொலர் கையிருப்பில் உள்ளது

3 நாட்களுக்கு மட்டுமே டொலர் கையிருப்பில் உள்ளது

இலங்கை மத்திய வங்கியிடமுள்ள வெளிநாட்டு ஒதுக்கும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, நாட்டில் மூன்று நாட்களுக்கு மட்டுமே டொலர் கையிருப்பில் இருப்பதாக அறிய முடிகிறது.

இலங்கை அரசாங்கம், IMF இடம் கடன் கோரியிருந்தாலும், அந்த தொகை கிடைப்பதற்கு குறைந்தபட்சம் 6 முதல் 12 மாதங்கள் வரை ஆகும் என குறிப்பிடப்படுகின்றது.

தற்போது 1.7 பில்லியன் டொலர்கள் கையிருப்பில் உள்ளன. அவற்றில் 150 மில்லியன் டொலர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இதனால் அடுத்த 3 தினங்களுக்குப் பின்னர் இறக்குமதிகளை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles