Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவிப்பு

மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவிப்பு

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு பல்கலைக்கழக கொடுப்பனவுகளை வழங்குவதற்காக வெளிநாட்டு நாணயங்களை வழங்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அவர் அறிவித்துள்ளார்.

Keep exploring...

Related Articles