Saturday, September 13, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய பிரதமரின் கீழ் இடைக்கால அராசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம்

புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அராசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம்

புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையுடன்  இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான  மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கியதாக புதிய அமைச்சரவையுடன் கூடிய புதிய அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles