Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநான்கு துண்டகளாக்கப்பட்டு ஒருவர் கொலை

நான்கு துண்டகளாக்கப்பட்டு ஒருவர் கொலை

தனமல்வில பகுதியில் வாராந்த சந்தையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்துடன், குறித்த நபரின் சடலம் 4 துண்டங்களாக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிதுல்கோட்டை பகுதியைச் சேர்ந்த 44 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Keep exploring...

Related Articles