Wednesday, April 30, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநான்கு துண்டகளாக்கப்பட்டு ஒருவர் கொலை

நான்கு துண்டகளாக்கப்பட்டு ஒருவர் கொலை

தனமல்வில பகுதியில் வாராந்த சந்தையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்துடன், குறித்த நபரின் சடலம் 4 துண்டங்களாக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிதுல்கோட்டை பகுதியைச் சேர்ந்த 44 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles