Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உலகம்குட்டேரஸ் - செலென்ஸ்கி சந்திப்பின் போது ஏவுகணை தாக்குதல்

குட்டேரஸ் – செலென்ஸ்கி சந்திப்பின் போது ஏவுகணை தாக்குதல்

யுக்ரைன் கீவ் நகரில் உள்ள குடியிருப்புகள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இத ஐ.நா.சபையை அவமதிக்கும் செயல் என யுக்ரைன் ஜனாதிபதி வொளோடிமர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஐ.நா.பொதுச் செயலாளர் கீவ் நகரை விஜயம் செய்யும் போது, இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

கீவ் பகுதி மீது ஐந்து ஏவுகணைகள் வந்து தாக்கியதாகவும், இது ஐ.நா உட்பட அனைத்து பிரதிநிதிகளையும் அவமானப்படுத்தும் செயல் எனவும் அவர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles