Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் சேவைகளுக்கு மட்டுப்பாடு

ரயில் சேவைகளுக்கு மட்டுப்பாடு

இன்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ரயில்களே சேவையில் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ரயில்தட திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, பயணிகள் மாற்று போக்குவரத்து வழிகளை நாடுமாறு அத்திணைக்களம் கோரியுள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles