Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர, உயர் தர மற்றும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.தர்மசேன குறித்த திகதிகைளை அறிவித்தார்.

பரீட்சகைள் நடைபெறும் திகதிகள்:

சாதாரண தரம் – மே 23 முதல் ஜூன் 1 வரை

உயர் தரம் – ஒக்டோபர் 17 முதல் நவம்பர் 12 வரை

புலமைப்பரிசில் – ஒக்டோபர் 6

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles