Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனியார் பஸ் சேவைகள் குறைவடைந்துள்ளன

தனியார் பஸ் சேவைகள் குறைவடைந்துள்ளன

தனியார் பஸ் சேவைகள் இன்று 20 சதவீதமாக குறைவடைந்துள்ளன.

இதனை தனியார் பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

மாகாணங்களுக்கிடையிலான தொலைதூரப் பேருந்து சேவைகள் மிகக் குறைந்த சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன், இன்று பிற்பகலுக்கு பின்னர் பேருந்து சேவைகள் மேலும் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles