Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை சிறார்களுக்கு உதவிய சீன சிறார்கள்

இலங்கை சிறார்களுக்கு உதவிய சீன சிறார்கள்

சீனாவில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றை சேர்ந்த சிறுவர்கள் குழுவொன்று தங்களுடைய சேமிப்பு நிதியிலிருந்து 100,000 RMB(இலங்கை நாணய மதிப்பில் 5 மில்லியன் ரூபா) நிதியுதவியை வழங்கியுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 1,000 மாணவர்களுக்கு மேலதிக கல்விக்காக இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தங்களுடைய சேமிப்பு நிதியை , தொற்றுநோய் மற்றும் தற்போதைய சிரமங்களை சமாளிக்க முடியாமல் உள்ள சிறார்களுக்கு உதவும் முகமாக வழங்குவதாக சீன சிறார்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles