Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு“மைனாகோகம” போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயற்சி

“மைனாகோகம” போராட்டக்காரர்களை விரட்டியடிக்க முயற்சி

கொழும்பு அலரிமாளிகைக்கு முன்னால் “மைனாகோகம” என்ற முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமில் நின்று போராட்டத்தில் ஈடுபடுவோரை விரட்டியடிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது அப்பகுதியில் காவல்துறையினர் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மஹிந்த பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles