கொழும்பு அலரிமாளிகைக்கு முன்னால் “மைனாகோகம” என்ற முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமில் நின்று போராட்டத்தில் ஈடுபடுவோரை விரட்டியடிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது அப்பகுதியில் காவல்துறையினர் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் மஹிந்த பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.