Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாண் ராத்தல் 400 ரூபா - எரிவாயு சிலிண்டர் 10,000 ரூபா

பாண் ராத்தல் 400 ரூபா – எரிவாயு சிலிண்டர் 10,000 ரூபா

எதிர்வரும் நாட்களில் ஒரு ராத்தல் பாணின் விலை 400 ரூபா வரை அதிகரிக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றி அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 10,000 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles