எதிர்வரும் நாட்களில் ஒரு ராத்தல் பாணின் விலை 400 ரூபா வரை அதிகரிக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றி அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 10,000 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.