Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதமது உரிமைகளை கோரி சுற்றுலாப்பயணிகள் போராட்டம்

தமது உரிமைகளை கோரி சுற்றுலாப்பயணிகள் போராட்டம்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று நேற்று (26) மாலை சீகிரியாவில் போராட்டத்தில் ஈடுபட்டது.

இந்த அழகிய நாடுக்கு அந்நிய செலாவணியை பெற்றுத் தரும் தமக்கு சுதந்திரமாக நாடு முழுவதும் சுற்றித் திரிவற்கான சூழல அமைத்து தருமாறு அவர்கள் கோரினர்.

நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் நடைபெற்றாலும், சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதற்கு அது தடையாக அமையக் கூடாது என அவர்கள் தெரிவித்தனர்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles