Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிலையை அதிகரிக்குமாறு அடம்பிடிக்கும் லிட்ரோ

விலையை அதிகரிக்குமாறு அடம்பிடிக்கும் லிட்ரோ

சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்காமல் எரிவாயு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆகையால் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் முடிவெடுக்க வேண்டுமென லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் இன்றைய தினம் தீர்மானம் எட்டப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

Keep exploring...

Related Articles