Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

நாட்டின் நெருக்கடி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு:

அரசியல் கட்சிகளின் பலதரப்பட்ட கொள்கைகளுக்கு மதிப்பளிக்கிறோம்.

நாடாளுமன்றத்தில் அல்லது வேறு ஏதேனும் இடைக்கால வடிவில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய அமைச்சரவையை அமைப்பதன் தேவை காணப்படுகிறது.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான ஒரு ஆலோசனை நடவடிக்கையில் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

Keep exploring...

Related Articles