Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்று பாப்பரசரை சந்திக்கவுள்ள கர்தினால்

இன்று பாப்பரசரை சந்திக்கவுள்ள கர்தினால்

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் இன்று (25) வத்திக்கானில் பாப்பரசரை சந்திக்க உள்ளார்.

கடந்த 21ஆம் திகதி பேராயர் தலைமையிலான குழுவொன்று வத்திகானுக்கு பயணித்தது.

பாப்பரசரைஅண்மையில் சந்தித்த போது கர்தினால் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles