Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு70 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு: தனியார் வைத்தியசாலைகளிலும் இல்லையாம்

70 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு: தனியார் வைத்தியசாலைகளிலும் இல்லையாம்

நாட்டில் 70 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

தனியார் வைத்தியசாலைகளிலும் அவை இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவற்றை உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு, தனியார் வைத்தியசாலைகள் சங்கம் கோரியுள்ளது.

இது தொடர்பான கடிதம் ஒன்று அந்த சங்கத்தினால் சுகாதார பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles