பால் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், தமது வாழ்வாதாரத்தை கருத்திற் கொண்டு பாலின் விலை அதிகரிக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.