Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபால் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

பால் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

பால் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், தமது வாழ்வாதாரத்தை கருத்திற் கொண்டு பாலின் விலை அதிகரிக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles