Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசமிந்த லக்ஷானின் பூதவுடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது (Photos)

சமிந்த லக்ஷானின் பூதவுடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது (Photos)

கடந்த 19ஆம் திகதி ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினரால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கே. டி. சமிந்த லக்ஷான் என்றழைக்கப்படும் நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரின் பூதவுடல் பலத்த பாதுகாப்புடன் இன்று வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles