Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் பௌசர் உரிமையாளர்களிடம் அரசாங்கம் முன்வைத்த கோரிக்கை

எரிபொருள் பௌசர் உரிமையாளர்களிடம் அரசாங்கம் முன்வைத்த கோரிக்கை

எரிபொருள் விநியோகத்தில் இருந்து விலகுவதாக பௌசர் உரிமையாளர் சங்கம் நேற்று அறிவித்தது.

எரிபொருள் பௌசர்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (21) முதல் எரிபொருள் பௌசர்ளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளதாக எரிபொருள் பௌசர் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, மீண்டும் எரிபொருள் விநியோகம் வழமைப் போல் இடம்பெறும் என தெரிவிக்கபடுகிறது.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles