Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க உதவுங்கள் - இராணுவத் தளபதி

அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க உதவுங்கள் – இராணுவத் தளபதி

எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்களை நாடளாவிய ரீதியில் விநியோகிப்பதற்கு முப்படையினருக்கு உதவுமாறு மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா முன்வைத்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு உதவுமாறு அதிகாரிகளின் கோரியதை அடுத்து, அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles