Sunday, May 4, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பிரதமர் கவலை

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பிரதமர் கவலை

ரம்புக்கனையில் நேற்று (19) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார்.

ட்விட்டரில் கருத்தொன்றை வெளியிட்டுள்ள பிரதமர், ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவத்தினால், தாம் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் குறிப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles