Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொள்கலன் கட்டணம் அதிகரிப்பு

கொள்கலன் கட்டணம் அதிகரிப்பு

துறைமுகத்துக்கும், துறைமுகத்தில் இருந்தும் பொருட்களை நகர்த்தும் கொள்கலன் வண்டிகளின் கட்டணம் 65% உயர்த்தப்பட்டுள்ளது.

இதனை கொள்கலன் வண்டிகளின் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள், உதிரிப்பாகங்களின் விலையேறத்தால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, பொருட்களின் விலைகள் மேலும் உயரலாம் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles