Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவுக்கு ஏதிலிகளாக செல்லும் இலங்கையர்கள்

இந்தியாவுக்கு ஏதிலிகளாக செல்லும் இலங்கையர்கள்

இலங்கையைச் சேர்ந்த மேலும் மூவர் தமிழகத்திற்கு ஏதிலிகளாக சென்றுள்ளனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த பெண் ஒருவரும் 2 சிறுவர்களும் இவ்வாறு தமிழகத்தின் தனுஸ்கோடியை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை தமிழக காவல்துறையினர் அவர்களை மீட்டுள்ளனர்.

முன்னதாக பல இலங்கையர்கள் தமிழகத்திற்கு ஏதிலிகளாக சென்றுள்ளனர்.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தமிழக காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Keep exploring...

Related Articles