Wednesday, April 30, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவுக்கு ஏதிலிகளாக செல்லும் இலங்கையர்கள்

இந்தியாவுக்கு ஏதிலிகளாக செல்லும் இலங்கையர்கள்

இலங்கையைச் சேர்ந்த மேலும் மூவர் தமிழகத்திற்கு ஏதிலிகளாக சென்றுள்ளனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த பெண் ஒருவரும் 2 சிறுவர்களும் இவ்வாறு தமிழகத்தின் தனுஸ்கோடியை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை தமிழக காவல்துறையினர் அவர்களை மீட்டுள்ளனர்.

முன்னதாக பல இலங்கையர்கள் தமிழகத்திற்கு ஏதிலிகளாக சென்றுள்ளனர்.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தமிழக காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles