ரம்புக்கனை காவல்துறை பிரிவில் ஊரடங்கு மறு அறிவிப்பு வரை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிவித்தலில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காவல்துறை ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.