ஏப்ரல் 19, 20 ஆகிய தினங்களில் 3 மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுலாக்க மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
A முதல் W வரையான பிரிவுகளில் – காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் 9 மணி வரையில், 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின் தடை அமுலாகும்.