Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்வணிகம்பங்கு சந்தைக்கு பூட்டு

பங்கு சந்தைக்கு பூட்டு

கொழும்பு பங்குச் சந்தை இன்று (18) முதல் ஐந்து நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு பங்குச் சந்தை நடவடிக்கைகளுக்கு தடை விதிக்குமாறு கொழும்பு பங்குச் சந்தையின் பணிப்பாளர் சபை மற்றும் கொழும்பு பங்குத் தரகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles