Wednesday, April 30, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉண்ணாவிரத போராட்டத்திற்கு தயாராகும் தம்மிக்க பிரசாத்

உண்ணாவிரத போராட்டத்திற்கு தயாராகும் தம்மிக்க பிரசாத்

காலி முகத்திடல் போராட்ட தளத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் உண்ணாவிரதத்திற்கு தயாராகியுள்ளார்

முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் இன்று காலை காலி முகத்திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், தற்போது மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என கோரி அவர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles