கொடகவெல, பல்பெத்த பகுதியில் கணவன் – மனைவி கொலை செய்யப்பட்டுள்ளனர்
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு அவர்க்ள கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த கொலையுடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.