Thursday, May 15, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இந்த அபாயம் அதிகமாக காணப்படுவதாக அந்த அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles