Friday, July 4, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரதமர் இன்று விசேட உரை

பிரதமர் இன்று விசேட உரை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை 6.45 க்கு நாட்டு மக்களுக்காக விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

நாடு தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனக் கோரி, நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான சூழலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles