Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுத்தாண்டுக்கு சதொசவிடமிருந்து விசேட நிவாரண பொதி

புத்தாண்டுக்கு சதொசவிடமிருந்து விசேட நிவாரண பொதி

புத்தாண்டுக்காக விசேட நிவாரணப் பொதியொன்றை சதொச அறிமுகப்படுத்தியுள்ளது.

இது சதொச வலையமைப்பு ஊடாக நாளை (09) முதல் விநியோகிக்கப்படவுள்ளது.

இந்த நிவாரணப் பொதிகளை அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும்.

இதில் உள்ள ஐந்து நுகர்வுப் பொருட்கள் தற்போதுள்ள சந்தை விலையை விட குறைந்த விலைக்கு வழங்கப்பட்டுள்ளன.

1950 ரூபா பெறுமதியான இந்த நிவாரணப் பொதியில் உள்ளடங்கும் பொருட்கள்

1) 5 கிலோ நாட்டு அரிசி
2) 5 கிலோ சம்பா அரிசி
3) 400 கிராம் ஹைலண்ட் பால்மா
4) ஒரு கிலோ சிவப்பு சீனி
5)100 கிராம் தேயிலை

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles