Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய அமைச்சரவை தொடர்பில் அரசின் அறிவிப்பு

புதிய அமைச்சரவை தொடர்பில் அரசின் அறிவிப்பு

அரசாங்கம் அடுத்தவாரம் புதிய அமைச்சரவை ஒன்றை நியமிக்கும் என தற்போது அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றில் வைத்து இதனை அறிவித்தார்.

பெரும்பாலும் அரசங்கம் இன்று (08) புதிய அமைச்சு பதவிகளை நியமிக்கும் என தகவல் வெளியாகி இருந்தது.

எனினும் கஞ்சன விஜேசேகர மாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles