Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமஹிந்தவின் படம் பொறிக்கப்பட்ட 1000 ரூபாவால் யாழில் பதற்ற நிலை

மஹிந்தவின் படம் பொறிக்கப்பட்ட 1000 ரூபாவால் யாழில் பதற்ற நிலை

நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

யாழ்ப்பாணத்தில் மஹிந்தவின் படம் பொறித்த ஆயிரம் ரூபா தாள் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

ஒருவர் மஹிந்தவின் படம் பொறித்த ஆயிரம் ரூபாவை அங்குள்ள வர்த்தக நிலையத்தில் வழங்கிய போது, அங்கிருந்தவர்கள் பணத்தை ஏற்க மறுத்துள்ளனர்.

இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles