Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை விடுமுறை திகதியில் மாற்றம்

பாடசாலை விடுமுறை திகதியில் மாற்றம்

அரச மற்றும் அரச அனுசரனைப்பெற்ற சகல பாடசாலைகளதும் மூன்றாம் தவணை இன்று (6) நிறைவடைந்தது.

இதன்படி 7ம் திகதி முதல் ஆரம்பமாகும் விடுமுறை காலம், ஏப்ரல் 18ம் திகதி வரையில் தொடரும்.

இந்த பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஏப்ரல் 18ம் திகதி முதல் ஆரம்பமாகும்.

முன்னதாக 8ம் திகதி முதலே மூன்றாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles