Saturday, May 10, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டமா அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

சட்டமா அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

நாட்டின் சட்டமா அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட நேரும் என்று நாடாளுமன்றில் எச்சரிக்கப்பட்டது.

நாடாளுமன்றில் உரையாற்றிய விஜயதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தரப்பில் உள்ளவர்களை வழக்குகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் செயற்படுகிறார்.

மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையிலும் அவரது செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலைமை தொடர்ந்தால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து அவரை வெளியேற்ற நேரும் என விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles