Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச பணியாளர்களின் அடுத்த மாத சம்பளத்துக்கு என்னாகும்?

அரச பணியாளர்களின் அடுத்த மாத சம்பளத்துக்கு என்னாகும்?

நாட்டில் நிலவுகின்ற பெரும் பொருளாதார நெருக்கடியால் அரச பணியாளர்களுக்கு அடுத்த மாதத்துக்கான சம்ளபத்தை வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

இதுதொடர்பில் அரச நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் விவகார அமைச்சு கருத்து தெரிவித்தது.

நெருக்கடி இருக்கின்ற போதும், அரச பணியாளர்களின் சம்பளத்தை வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles