Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோராட்டத்தில் இணைந்தார் பேராயர் மெல்கம் ரஞ்சித்

போராட்டத்தில் இணைந்தார் பேராயர் மெல்கம் ரஞ்சித்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக கொழும்பு ஆயர் மடத்திற்கு முன்பாக கடவுளுக்கான பிரார்த்தனையும் அமைதியான போராட்டமும் நடைபெற்றது.

இதில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், முன்னணி ஆயர்கள், அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles