Thursday, October 30, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிதி நெருக்கடி: 3 தூதரகங்களுக்கு பூட்டு

நிதி நெருக்கடி: 3 தூதரகங்களுக்கு பூட்டு

நோர்வே, ஈராக் மற்றும் சிட்னியில் உள்ள இலங்கை தூதரகங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 30 முதல் குறித்த தூதரகங்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சரையில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஒன்றின் அடிப்படையில் அவை மூடப்படுகின்றன.

அவற்றை நடத்தி செல்ல நிதியின்மையே இதற்கான காரணம் என சொல்லப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles