Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு4 மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை

4 மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை

இன்று (03) முதல் வடக்கு, தென், வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

எனினும் அங்குள்ள அனைத்து பாடசாலை ஊழியர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

ஏனைய மாகாணங்களில் தவணைப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மாத்திரம் பாடசாலைகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles