Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசமூக வலைத்தள தடையை உடன் நீக்குமாறு PUCSL அறிவுறுத்தல்

சமூக வலைத்தள தடையை உடன் நீக்குமாறு PUCSL அறிவுறுத்தல்

நாட்டில் தற்போது சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மின்சார விநியோகத்தடை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே சமூகவலைத்தளங்கள் மீதான தடையை உடனடியாக நீக்குமாறு, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles