Sunday, June 8, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலத்தில் அதிகாரம் பெற்றவர்களின் எழுத்தாவணம் இன்றி யாரும் பொதுவெளிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (02) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles