Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமிரிஹான போராட்டம்: விசாரணை CIDயிடம் ஒப்படைப்பு

மிரிஹான போராட்டம்: விசாரணை CIDயிடம் ஒப்படைப்பு

மிரிஹான போராட்டம் குறித்த விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவிடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்துக்கு அருகில் இந்த போராட்டம் இடம்பெற்றது.

சம்பவத்தில் 5 காவல்துறையினர் ஒரு ஊடகவியலாளர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுவரையில் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles