Wednesday, April 23, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமிரிஹான போராட்டம்: எமது செய்தியாளர் கொடூரமாக தாக்கப்பட்டார்

மிரிஹான போராட்டம்: எமது செய்தியாளர் கொடூரமாக தாக்கப்பட்டார்

நேற்றிரவு மிரிஹான பகுதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு செல்லும் வீதியை மறித்து போராட்டம் நடைபெற்றது.

இதன்போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட எமது செய்தியாளரான சஞ்சீவ கல்லகே என்பவரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற தொனிப்பொருளில் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் ஊடகவியலாளர்களின் உரிமைகளை பறிப்பது நியாயமானதா?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles